கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

ரணிலின் வடக்கு விஜயம் - நோக்கமென்ன?

Tuesday, 27 March 2012

  எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய குழுவினருடன் கடந்த வாரம் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில், அங்கே சில பிரதேசங்களுக்குச் சென்று மக்களுடன் சந்திப்புகளை நடத்தினார். அங்குள்ள சில முக்கியஸ்தர்களையும் சந்தித்தார். ‘ரணிலின் விஜயம், அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதும் ஐ.தே.கவின்...

ஜெனிவா – மனித உரிமைகள் பேரவை - இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்கப் பிரேரணை –

Tuesday, 27 March 2012

இறுதியில் அது நடந்தே விட்டது. எது நடக்கக்கூடாது என்று இலங்கை விரும்பியதோ அது நடந்தே விட்டது. அது அப்படி நடப்பதை இலங்கை அரசினால் தடுக்க முடியவில்லை. அதைத் தடுப்பதற்காக அது எடுத்த அத்தனை முயற்சிகளும் இறுதியில் பயனற்றுப்போயின. இலங்கைக்கு எதிரான பிரேரணையை இலங்கையர்களில் ஒரு பகுதியினராகிய இலங்கையர்களே வரவேற்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணை வெற்றியடைய...

Monday, 19 March 2012

நேர்காணல் -  ஆண்டியப்பன் வெள்ளைச்சாமி போருக்குப் பிந்திய சூழலையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்துவது மிகச் சவாலான காரியம்.  யுத்தத்தின் போது இருப்பிடம், தொழில், பொருட்கள், சேகரிப்புகள் எல்லாமே அழிந்தும் சிதைந்தும் விடுகின்றன. இடப்பெயர்வும் அகதி வாழ்க்கையும் மிக மோசமான அலைச்சலையும் அவலத்தையும் தருகின்;றன. இதனால் வாழ்க்கையின் கட்டமைப்பே தகர்ந்து...

கருணையற்ற மனம் = தமிழ்ச் சமூகத்தின் இதயம்?

Monday, 19 March 2012

பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் தலைவர்களும் கடமைகளைச் செய்யத் தவறும் பெற்றோரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத மூத்தோரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத ஊடகவியலாளரும் கருணையும் இரக்கமுமில்லா மக்களும் வரலாற்றாற் தண்டிக்கப்படுவர். இலங்கைத் தமிழர்களின் நிலை ஏறக்குறைய இதை ஒத்ததாகவே உள்ளது. ‘ஈழத்தமிழர்களுக்குப் பிறத்தியார் இழைத்த அநீதிகளுக்கு நிகரானவை அவர்களுக்குள்ளே...

குழப்பத்திலிருக்கும் டில்லி

Monday, 19 March 2012

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச் சாட்டில் அதிகமதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பது இந்தியாவே. இலங்கையையும் விட இந்தியா சந்தித்திருக்கும் நெருக்கடியே அதிகமானது. மகிந்த ராஜபக்ஷவையும் விட அதிகம் சிந்திக்க வேண்டியவராக மன்மோகன் சிங்கே காணப்படுகிறார். இலங்கையின் ராசதந்திரிகளையும் விட இந்திய ராசதந்திரிகளே தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலையிலுள்ளனர். இலங்கையைப்...

கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

Sunday, 11 March 2012

வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே...

போருக்குப் பிந்திய இலங்கையில் நெருக்கடிகளைச் சந்திக்கும் தலைவர்கள்

Saturday, 10 March 2012

                                                                  போருக்குப் பிந்திய இலங்கையில் அதிகமதிகம் நெருக்கடிகளைச் சந்திக்கும் தலைவர்கள் நான்குபேர். ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ....

இலங்கைத் தமிழ் மீனவர் பிரச்சினை - புரிந்துணர்வே தீர்வைத் தரும்

Saturday, 10 March 2012

இலங்கையின் வடபகுதியிலுள்ள மீனவர்கள் இன்னும் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலை. போர் முடிந்தாலும் பிரச்சினைகள் தீரவில்லை.  முன்னர் கடல்வலயச்சட்டம், போர் போன்ற அரசியற் காரணங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் இப்போது அந்தத் தடைகளைக் கடந்துள்ளனர். இன்னும் வலி வடக்குப்...

கலங்கும் அரசும்...

Sunday, 4 March 2012

ஒரு அரசையும் அதனுடைய தலைமைத்துவத்தையும் காப்பாற்றுவதற்குப் போராட்டங்கள், மதநிலையங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் என்று மக்கள் நிலைப்பட்ட நிகழ்ச்சிகளை அரசே முன்னின்று செய்ய வேண்டிய ஒரு நிலை உருவாகியிருக்கிறது வரலாற்றில். போதாக்குறைக்கு அரசையும் நாட்டையும் இயக்கும் அரச இயந்திரத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் கூட...
 

2009 ·. by TNB