.jpg)
இலங்கையின் இனப் பிரச்சினையில் வரலாற்று உணர்வும் அது ஏற்படுத்தியுள்ள உளச் சிக்கல்களும் முக்கியமானவை. குறிப்பாகத் தமிழ், சிங்களச் சமூகங்களிடம் உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று உணர்வென்பது அவற்றுக்கு ஒரு சுமையாகவே அமைந்துள்ளது. அதிகாரப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுணர்வு அந்தப் போட்டிக்காகவே மேலும் மேலும் புனைவுருவாக்கம் செய்யப்படுகிறது. இத்தகைய...