கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

Saturday, 28 April 2012

அரசியலில் எப்பொழுதும் நகைச்சுவையான விசயங்களுக்குக் குறையிருப்பதில்லை. இதற்கென்று ஆட்களுமிருப்பார்கள். இலங்கையில் இப்பொழுது இந்தப் பாத்திரத்தை வகிப்பவர் அமைச்சர் மேர்வின். மேர்வினைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படியோ தெரியாது, ஆனால், சனங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கோமாளி. அதாவது சிரிப்புக்கிடமான மனிதர். (சிரிக்க வைக்கும் மனிதர் அல்ல). ஆனால்,...

பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல“

Sunday, 22 April 2012

‘பயங்கரவாதம் ஒரு குற்றச் செயலைப்போல தவறுகளை மட்டுமே உள்ளடக்கியது அல்ல.அது அரசியற் பிரச்சினைகளை உள்ளடக்கியது. அந்தப் பிரச்சினைகளை செவிமடுக்கும் உரையாடலைச் செவிமடுக்காமல், வெறும் இராணுவ பலத்தால் பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது’- மீனா. (தீராநதி) போரிலே வெற்றி பெற்றவர் மகிந்த ராஜபக்ஷ. போரிலே வெற்றியீட்டிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும்...

புதிய தமிழ்த் தேசியத் தலைமை?

Sunday, 22 April 2012

ஜெயலலிதா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியற் தீர்வை முன்மொழிகிறார்? அதைச் செயற்படுத்துவதற்காக அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? அந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை அவர் எவ்வாறு உருவாக்குவார்? அதற்காக அவர் முழுமையான அளவில் விசுவாசமாக உழைக்கத்தயாரா?இதெற்கெல்லாம் அவரிடம் பதிலில்லை.  போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில்...

யுத்தத்துக்குப் பிந்திய நாட்கள் என்பது...

Sunday, 8 April 2012

யுத்தகால நிலைமைகளை விட யுத்தத்துக்குப் பின்னான நிலைமைகள் மிகக் கடினமானவையாக இருக்கும் என்பது பொதுவிதி. யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமிருப்பதில்லை. யுத்தத்தின்போது கட்டளைகளே முதன்மையானவை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அங்கே நடைமுறை. கீழ்ப்படியாதவர்களின் தலைகளை யுத்தம் தின்று விடும். யுத்த களத்திலிருந்து சனங்களின் பதுங்குகுழி வரையில் இதுதான் நடைமுறை. இதுதான்...

இலங்கையின் பயணம்?

Saturday, 7 April 2012

யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது.  அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும்...

‘மனிதாபிமானி’யின் கண்களில் பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களே தெரியும்

Wednesday, 4 April 2012

நேர்காணல் - கனடாவிலிருந்து வன்னிக்கு வந்து மனிதநேயப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார் ‘சரா மாஸ்ரர்’ என்றழைக்கப்படும் எஸ். சரத்சந்திரன். இவர் எஸ்.பொ. என்று இலக்கிய உலகத்தினராற் கூறப்படும் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் சகோதரர். அண்மையில் விபத்துக்குள்ளாகி, இன்னும் சீராக நடமாட முடியாத நிலையில் ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடும்; சரா, வன்னியின்...

பொறுப்புக்கூறல் : திரைகளை விட்டு வெளியே வருவது எப்போது?

Sunday, 1 April 2012

இலங்கை அரசியலில் ‘பொறுப்புக்கூறுல்’ என்ற பதம் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மிக ஆழமான அர்த்தமுடைய ஒரு பதம். இந்தப் பதத்தின் உட்பொருளை அதன் பரிமாணங்களோடும் ஆழத்தோடும் புரிந்து கொண்டால், அந்தப் புரிதலின் வழியாக நடைமுறைகளை உருவாக்கினால், இலங்கையின் நீடித்த துக்கங்களையும் தீராப் பிரச்சினைகளையும் கடந்து விட முடியும். வரலாறு இத்தகைய சில தருணங்களை...
 

2009 ·. by TNB