
00
இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் அதிக செல்வாக்கைச் செலுத்துவது அச்சத்தின் காரணமாக உருவாகும் ஒருவகை உளவியலே. இதற்காகவே அது அதிக நிதி ஒதுக்கீட்டையும் மனிதவளப்பயன்பாட்டையும் பாதுகாப்புக்கெனக் கோருகிறது.
தற்போது வடக்குக் கிழக்கில் நிரந்தரப் படைமுகாம்களை அமைப்பதற்காக அரசு தீர்மானித்திருப்பதும் அதற்காகத் தனியாகவே நிதி ஒதுக்கீட்டைச் செய்திருப்பதும் இத்தகைய...