கட்டுரை

கட்டுரை
அரசியல் - சமூகம் - வாழ்க்கை

பத்தி

பத்தி
காலம் - மனிதர்கள் - செயல்

நேர்காணல்

நேர்காணல்
சொல்லும் பொருளும்

எதிர்முகம்

எதிர்முகம்
சொல்லத்தான் வேணும்
வாழ்வையும் காலத்தையும் மனிதர்களின் செயல்களையும் எழுதி எதிர்காலத்தை உருவாக்குதல் - நாம் நமக்காக. நமக்கு அப்பாலுமான வெளியில்.

வரலாற்றுக் குற்றங்களும் குற்றவாளிகளும்

Monday, 19 November 2012

எத்தகைய வரலாற்றுத் தவறும் மக்களையே மிகப் பாதிக்கும். சில தவறுகளின் பாதிப்பு இலேசானது. சில தவறுகளின் பாதிப்பு மோசமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு பெரிய தவறு. அதன் தொடர்ச்சியான போர் அதைவிடப் பெரிய தவறு. போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் ஆகப்பெரிய தவறு. போர்க்குற்றங்கள் நடப்பதற்கு அனுமதித்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. எல்லாத்தவறுகளையும் தலையில் ஏற்றனர்...

Monday, 12 November 2012

வலுவற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அது எளிதில் பிறருடைய (எவருடையதும்) காலில் வீழ்ந்து விடும் என்பது மிக எளிய உண்மை. சமூகத்தை வலுவாக்கம் செய்யாமல், அதற்கான தயாரிப்புகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு வாய்புலம்புவதிற் பயனேதுமில்லை.  “““ போரிலே சிக்கிய பெண்களிற் சிலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்போராளிகளாக முன்னர் இருந்தோரிற் சிலரும்...

உலகம் எப்படி இருக்கிறது? உலகத்தின் கண்களும் மனமும் எப்படியுள்ளது?

Friday, 19 October 2012

பருவகால மழை வன்னியில் ஆரம்பமாகிவிட்டது. இனி விதைப்பு அமளிதான். எல்லா வயல்களுக்குள்ளும் ஆட்களும் உழவு மெசின்களுமாக ஒரே அமர்க்களம். காடுகள் எல்லாம் களனிகளாகும். காய்ந்து தரிசாகிக் கிடந்த நிலமெல்லாம் பச்சைப் பசேலென மாறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், வானம் தொடும் தூரம் வரையில் பச்சைதான் தெரியும். ஆனால், இந்த மழையோடு வன்னியில் இன்னொரு அமர்க்களத்துக்கும்...

கிழக்கில் தேர்தல் முடியவில்லை - ஹக்கீமின் தீர்ப்பு எப்படி?

Sunday, 16 September 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளை அடுத்து, புதிர் நிறைந்த முடிச்சொன்றை வைத்துக்கொண்டிருக்கிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் 2012. 09.14 காலைவரையில் இந்த முடிச்சை ஹக்கீம் அவிழ்க்கவில்லை. ஹக்கீம் அவிழ்க்கவுள்ள முடிச்சில்தான் மாகாணசபையின் கதையும் விதியும் உள்ளது. ஆகவேதான்...

இலங்கையைப் பாதுகாக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது

Friday, 7 September 2012

இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் (தமிழில் அல்ல) அண்மையில் வெளியான கார்ட்டூன்கள் பல்கலைக் கழகங்களை அரசாங்கம் கையாளும் முறைமை தொடர்பாகவே இருந்தன. இவற்றில் ஒரு கார்ட்டூன் மிக உச்சமாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அது சொல்கின்ற யதார்த்தத்தையும் உண்மையையும் ஏற்கக் கடினமாக உள்ளது. மூடப்பட்ட பல்கலைக்கழகத்தின் கேற்றுக்கு முன்னால் நின்று ஒரு நாய் காலை உயர்த்தி...

கிழக்குத் தேர்தல் - வெற்றி யாருக்கு?

Thursday, 6 September 2012

-   இலங்கையில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடந்தாலும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலே பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் மையப்படுத்திப் பேசப்பட்டது. இணைய வெளியிலும் இதுதான் நிலை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் இலங்கையில் இருக்கும் தமிழர்களில் அநேகரும் கூட கிழக்குத் தேர்தலைக் குறித்தே சிந்தித்தார்கள். அதைப் பற்றியே கதைத்தார்கள். இதனால்,...

‘நாங்கள் யுத்தகாலத்தில் நடந்து செல்வதற்கே பாதைகள் இருக்கவில்லை

Tuesday, 28 August 2012

இலங்கையின் கொந்தளிப்புகள் இன்னும் நீங்கவில்லை. பதிலாக அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இதன் விளைவாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. நிரந்தரத்தன்மையைப் பெற்று வருகிறது பகைமை. இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஒரு தொற்றுநோயைப் போலப் பரவி வருகிறது அச்சமும் சந்தேகமும். பல தரப்புகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது இந்த நிலை. அரசியலுக்குத்...
 

2009 ·. by TNB