
பருவகால மழை வன்னியில் ஆரம்பமாகிவிட்டது. இனி விதைப்பு அமளிதான். எல்லா வயல்களுக்குள்ளும் ஆட்களும் உழவு மெசின்களுமாக ஒரே அமர்க்களம். காடுகள் எல்லாம் களனிகளாகும். காய்ந்து தரிசாகிக் கிடந்த நிலமெல்லாம் பச்சைப் பசேலென மாறும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், வானம் தொடும் தூரம் வரையில் பச்சைதான் தெரியும்.
ஆனால், இந்த மழையோடு வன்னியில் இன்னொரு அமர்க்களத்துக்கும்...