இலங்கையில் யுத்தத்துக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஆதரவையும்
கவனத்தையும் முயற்சிகளையும் உழைப்பையும் சமாதானத்துக்குக் கொடுப்பதற்கு யாரும்
முன்வரவில்லை. இலங்கையர்களும் முன்வரவில்லை. இலங்கைக்கு வெளியே இருப்போரும்
முன்வரவில்லை. இதனால், அமைதி என்பது அபாயப்பிராந்தியத்தை நோக்கி நகர்கிறது.
யுத்தத்தின் பங்காளிகள் அனைவரும் சமாதானத்துக்கு வெகு தொலைவிலேயே
நிற்கிறார்கள்....
Subscribe to:
Posts (Atom)